அன்புள்ள ராமன்,

18 ஜூலை, 2010 1:33 pm அன்று, Ramar K <krama...@gmail.com> எழுதியது:

>
> நீ வாழ பிறரை கெடுக்காதே!
>
>
தமிழில் எழுதுவதால் யாருக்கு என்ன கெடுதி என்று தனி மடலிலோ, இங்கு பொதுவிலோ
விளக்குங்கள். தமிழில் எழுதுவதை தடுப்பதால் பெரும் கெடுதி உருவாக்குகிறோம்
என்பது எனது கருத்து.

அன்புடன்,

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to