அன்புள்ள ராமன், 18 ஜூலை, 2010 1:33 pm அன்று, Ramar K <krama...@gmail.com> எழுதியது:
> > நீ வாழ பிறரை கெடுக்காதே! > > தமிழில் எழுதுவதால் யாருக்கு என்ன கெடுதி என்று தனி மடலிலோ, இங்கு பொதுவிலோ விளக்குங்கள். தமிழில் எழுதுவதை தடுப்பதால் பெரும் கெடுதி உருவாக்குகிறோம் என்பது எனது கருத்து. அன்புடன், Ma Sivakumar எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் http://masivakumar.blogspot.com
_______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc