வணக்கம்,
பலரும் பதிலெழுதுவது மகிழ்ச்சியும் ஊக்கமுமளிப்பதாக உள்ளது..
துவக்கத்தில் சிரமம் தான் ஆயினும் நம்மொழியில் தட்டெழுதி அனுப்ப முயற்சிக்குமாறு
கேட்டுக் கொள்கி
றோம்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்...
நன்றி.
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற்
On Wednesday 08 August 2007 15:23:11 you wrote:
> when somebody posts a question like this i get irritated.
> where are the details?
பயனர்கள் அப்படித் தான்.. என்ன செய்ய..
பழக்கத்தில் சரியாகிடும்...
;-)
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்