---------- Forwarded message ----------
From: p.v. narayanan <>
Date: 2015-07-27 18:36 GMT+05:30
Subject: Fwd: FW: hi
To:



---------- Forwarded message ----------
From:
Date: 2015-07-27 12:35 GMT+05:30
Subject: Fwd: FW: hi
To:





ஒரு மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான்.
திடீரென ஒரு குரல் ‘அங்கேயே நில். இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் ஒரு
செங்கல் உன் தலையில் விழும்’
அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு பெரிய செங்கல் அவனுக்கு முன்னால் விழுந்து
அவனை நடு நடுங்க வைத்தது.
இன்னும் சற்று தூரம் நடந்தான். மீண்டும் அதே குரல் ‘அங்கேயே நில். இல்லையேல்
பிரேக் பிடிக்காமல் வரும் ஒரு கார் உன்னை மோதி நீ சமாதியாவாய்’. அவன்
நின்றான். அடுத்த வினாடி ஒரு கார் படு வேகமாக அவனைக் கடந்து போனது. அவன்
வெலவெலத்தான்.
‘நீ யார்… ‘ பயந்த அவன் கேட்டான்.
‘நான் உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பப்பட்டவன்’ குரல்
சொன்னது.
எரிச்சலடைந்த மனிதன் கேட்டான்… ‘இப்போ எல்லாம் ஓடி ஓடி வந்து காப்பாத்தறியே..
நான் கல்யாணம் கட்டிகிட்டப்போ எங்கே போய் தொலஞ்சே…

***
இனி இந்தக் கதையில் தொடரும் நம்ம ஸ்டைல் 'பஞ்ச்'...
***
ஏன் அப்பவும் நான் உன்னிடம் எச்சரித்தேனே...!
எப்போது? எப்படி?
நீ தாலி கட்டும் நேரத்துக்கு முன்பாக புரோஹிதர் ஒரு வார்த்தை சொன்னார்
அல்லவா..?
என்ன சொன்னார்?
நல்ல நேரம் முடியப் போறது. பொண்ண அழைச்சிண்டு வாங்கோ.. என்று..! நீ அப்போது
கேட்டாயா?

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
  • Fwd: FW: hi Narayanan Ramakrishna Iyer
    • Hi cnu pne

Reply via email to