18 ஜூலை, 2010 1:33 pm அன்று, Ramar K எழுதியது:
> On 7/18/10, சிவகுமார் மா wrote:
> >
> > நன்றி ஆமாச்சு. தொடர்ந்து என்னால் முடிந்த வரை எழுதுகிறேன்.
> >
>
> நீ வாழ பிறரை கெடுக்காதே!
>
>
தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக கூற
முடியுமா?
நன்றி,
ஸ்ரீ பிரதீப்.
___
அன்புள்ள ராமன்,
18 ஜூலை, 2010 1:33 pm அன்று, Ramar K எழுதியது:
>
> நீ வாழ பிறரை கெடுக்காதே!
>
>
தமிழில் எழுதுவதால் யாருக்கு என்ன கெடுதி என்று தனி மடலிலோ, இங்கு பொதுவிலோ
விளக்குங்கள். தமிழில் எழுதுவதை தடுப்பதால் பெரும் கெடுதி உருவாக்குகிறோம்
என்பது எனது கருத்து.
அன்புடன்,
Ma Sivakumar
எல்லோரும்
On 7/18/10, சிவகுமார் மா wrote:
> 18 ஜூலை, 2010 11:49 am அன்று, ஆமாச்சு எழுதியது:
>
>> வாரத்திற்கு ஒரு தடவையாச்சும் இது போன்ற விஷயங்களை தொடர்ச்சியாக
>> பகிர்ந்துக்கோங்க.
>>
>> தஸ்தகீர் அனுப்பும் அனுதினமும் ஒரு அப்ளிகேஷன் மாதிரி இங்கே இருக்கும்
>> பலருக்கும் இது உதவியாக இருக்கும்.
>>
>
> நன்றி ஆமா
18 ஜூலை, 2010 11:49 am அன்று, ஆமாச்சு எழுதியது:
> வாரத்திற்கு ஒரு தடவையாச்சும் இது போன்ற விஷயங்களை தொடர்ச்சியாக
> பகிர்ந்துக்கோங்க.
>
> தஸ்தகீர் அனுப்பும் அனுதினமும் ஒரு அப்ளிகேஷன் மாதிரி இங்கே இருக்கும்
> பலருக்கும் இது உதவியாக இருக்கும்.
>
நன்றி ஆமாச்சு. தொடர்ந்து என்னால் முடிந்த வரை எழுதுகிறே