Pranam
From FB
Forward Massage.  நேற்று விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பெயருக்கு
பின்னால் ஜாதி பெயர் போடுவது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசினேன்...
அங்கே நடந்த விவாதத்தில் முழுக்க முழக்க இந்து மதத்திற்கு எதிரான மற்றும்
இந்துகளை பிரித்து மதமாற்றும் சூழ்ச்சியே அரங்கேறியது... ஒரு தரப்பில் அறியாத
இளைஞர் கூட்டமும், மறுபுறம் திராவிட.கழக நபர்கள், சிறுபான்மையினர் மற்றும்
கம்யூனிஸ்ட் போன்ற சதிகார கூட்டமும் பேச வைக்கப்பட்டனர்... எங்களிடம் பெயர்
கேட்ட கோபிநாத் எதிர்தரப்பில் யாரிடமும் பெயர்கூட கேட்க வில்லை... ஏன் என்றால்
பெயரிலேயே அவர்கள் யாரென்று தெரிந்துவிடும் என்பதால் தான்.. அங்கே சம்பந்தமே
இல்லாமல் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் மாட்டுகறி உண்பதை பற்றியும்,
இந்து மதத்தையும், இந்து அமைப்புகளையும் பற்றியும் அவதூறாக பேசினார்... இதை
நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.. இதில் மிக பெரிய சதி கோபிநாத்தின் சுய
சிந்தனையில் அங்கே கேள்விகள் எழுப்பப்படவில்லை.... அங்கே இயக்குனர் ஆண்டனி
மற்றும் பத்துபேர் கொண்ட குழு மைக்ரோ போன் மூலம் கொடுக்கும் தகவலை கேட்பது
மட்டுமே கோபிநாத்தின் வேலையாக இருந்தது.. இங்கே ஒரு சவாலை நான் கோபிநாத்திற்கு
வைக்கின்றேன்... காதில் மைக்ரோ போன் இல்லாமல் விவாதத்தில் தொகுத்து வழங்க
தயாரா???? இந்த பதிவை முடிந்த வரை பரப்பவும

நன்றி ; Murali Balasubramanian AK
KR. IRS. 11322

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor4GcimpmLYz9WW%3Dkosw_J7K5_Bi8xeXMPCvSjDMRApVQ%40mail.gmail.com.

Reply via email to